தனது காரின் கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுக்கிய கிரிக்கெட் வீரர்!
Aug 28, 2020 262 views Posted By : YarlSri TV
தனது காரின் கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுக்கிய கிரிக்கெட் வீரர்!
கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் விளையாடிவிட்டு மைதானத்திற்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் ஏறி பயணம் செய்ய புறப்பட்ட அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன். 36 வயதாகும் இவர் அந்நாட்டில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் பங்குபெற்றுள்ளார்.
ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அவர் 37 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்கள்குவித்துள்ளார்.
விளையாடிவிட்டு மைதானத்திற்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் ஏறி பயணம் செய்ய புறப்பட்ட அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
அவர் அடித்த சிக்ஸரில் ஒன்று அவருடைய டொயாட்டோ காரின் மீது விழுந்ததில் காரின் பின்புற கண்ணாடி முழுமையும் சல்லி சல்லியாக நொறுங்கி விட்டது.
பிறகென்ன... தான் அடித்த பந்து தானே என மனதை தேற்றிக்கொண்டு பின்னர் தனது காரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago