கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் தப்பி ஒட்டம்!
Aug 28, 2020 227 views Posted By : YarlSri TV
கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் தப்பி ஒட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் மருத்துவமனைக்கு செல்லாமல் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நோய் பரப்பும் விதமாக சிறுவன் சுற்றி திரிவதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலுப்பூர் காவல் நிலையத்தில் இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி புகார் கொடுத்தார்.
இதனை அடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சுகாதாரத்துறையினருடன் இணைந்து சிறுவனை தேடி வருகின்றனர்.
நேற்று முதல் சிறுவன் வெளியில் சுற்றுவதால் தொற்று பாதிப்பு உண்டாகுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago