உள்நாட்டு பறவைகள் ,வலச பறவைகளை பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது!
Aug 22, 2020 287 views Posted By : YarlSri TV
உள்நாட்டு பறவைகள் ,வலச பறவைகளை பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது!
உள்நாட்டு பறவைகள், வலசப்பறவைகள் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக தாவரவியல், விலங்கியல் விரிவுரையாளர்கள், மாணவர்களுடன் நடைபெற்றது.
தாவரவியல் பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் காணப்படும்
வலசைபறவைகளை எவ்வாறான முறையில் பாதுகாப்பது
வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்திறங்கும் நீர்நிலைகளை மக்கள் நடமாட்டமில்லாதவாறு பாதுகாத்தல்
பறவைகள் தங்கும் இடங்களில்காணிக அபகரிப்பை தடுத்தல், போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதோடு
எதிர்வரும் காலத்தில் இவ்வாறான வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகளை பாதுகாப்பதற்காக விசேட குழு ஒன்றினை அமைத்து அதனை செயற்படுவதாகவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
குறித்த சந்திப்பில் விலங்கியல் துறை விரிவுரையாளர் ரகுபதி மற்றும் துறைசார் விரிவுரையாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago