வெளியே செல்ல போறீங்களா.. ஒரு நிமிடம் இதை படிங்க..
Aug 23, 2020 299 views Posted By : YarlSri TV
வெளியே செல்ல போறீங்களா.. ஒரு நிமிடம் இதை படிங்க..
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஞாயிறன்றும் மருத்துவம் தவிர எந்த சேவையும் இயங்காத வகையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், வீட்டில் வைத்து வழிபட்ட களிமண் சிலைகளை பொதுமக்கள் இன்றிலிருந்து நீர்நிலைகளில் கரைக்க தொடங்குவர்.
இந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் சிலைகளை ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ எடுத்த சென்று கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர் எடுத்து சென்று கரைக்க அனுமதித்தாலும், இன்று முழு ஊரடங்கு என்பதால், மக்கள் வெளியே செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதனால், நாளைக்கு, அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று சிலைகளை கரைத்து விட்டு வரலாம். சிலர் நேற்றைய தினமே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கடல், உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து விட்டனர். நீர்நிலைகளுக்கு அருகில் இல்லாதவர்கள் கோவில்களில் சிலைகளை வைத்துவிட்டு சென்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago