மயிலிட்டி வடக்கு பகுதி காணி ஒன்றில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஒரு தொகுதி வெடி பொருட்கள்!
Aug 19, 2020 251 views Posted By : YarlSri TV
மயிலிட்டி வடக்கு பகுதி காணி ஒன்றில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஒரு தொகுதி வெடி பொருட்கள்!
மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்த பொழுது ஒரு தொகுதி வெடி பொருட்கள் தென்பட்டுள்ளதாக பலாலி பொலிஸாா் தொிவித்தனா்.
காணி உாிமையாளா் பெக்கோ வாகனத்தின் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இவை காணப்பட்டுள்ளன.
இதன் போது 3,000 ஆயிரத்திற்கு அதிகமான ரீ 56 துப்பாக்கியின் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடா்பில் பலாலி பொலிஸாா், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் வெடிபொருட்களை செயழிக்கும் நடவடிக்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாலாலி பொலிஸாா் தொிவித்தனா்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago