Skip to main content

திருப்பதி கோவிலின் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாண வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு- தேவஸ்தானம் அறிவிப்பு!

Aug 19, 2020 279 views Posted By : YarlSri TV
Image

திருப்பதி கோவிலின் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாண வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு- தேவஸ்தானம் அறிவிப்பு! 

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மன்னர்கள் காலம் முதல் இன்று வரை தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம் என பல விலை உயர்ந்த நகைகள் காணிக்கைகளாக வழங்கப்படுகின்றன.



அவ்வாறு வழங்கப்பட்ட 450-க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் சுவாமிக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் அந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் ஆகம விதிகள் தடையாக இருந்தன.



இதையடுத்து மாற்று ஏற்பாடாக முப்பரிமாண வடிவில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க முடிவெடுக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டு வருவதால், இந்த சூழலை பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை