Skip to main content

ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்

Aug 21, 2020 371 views Posted By : YarlSri TV
Image

ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்  

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதன் ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.



19 ம் திருத்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கான எத்தணிப்பு இருப்பது போல் தெரிகிறது.



அது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் அல்ல. 19 ம் திருத்தத்தில் உள்ள சில சர்ச்சைக்குறிய சில விஷயங்களை  மாத்திரம் திருத்துவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை எனவும். என அவர் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை