ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்
Aug 21, 2020 371 views Posted By : YarlSri TV
ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்
புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதன் ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
19 ம் திருத்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கான எத்தணிப்பு இருப்பது போல் தெரிகிறது.
அது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் அல்ல. 19 ம் திருத்தத்தில் உள்ள சில சர்ச்சைக்குறிய சில விஷயங்களை மாத்திரம் திருத்துவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை எனவும். என அவர் குறிப்பிட்டார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago