மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!!!
Aug 13, 2020 288 views Posted By : YarlSri TV
மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!!!
மன்னார் உப்பளத்துக்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்தே பெண்ணின்
சடலம் நீரில் மிதந்த நிலையில் அதை கண்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி
மன்னார் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொன்று சென்றனர் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேக நிலையில் காவல்த்துறையினர் மேற்க்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட பெண்ணின் உடல் அடையாளம் காணப்படாத நிலையில்
பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago