சிலையை உடைத்தெறிந்த இனவெறியர்கள்
Jun 09, 2020 266 views Posted By : YarlSri TV
சிலையை உடைத்தெறிந்த இனவெறியர்கள்
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஸ் புளொய்ட் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரில் இனவெறிக்கு எதிராக ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கறுப்பின மக்களை அடிமைப்படுத்தி வர்த்தகம் செய்த எட்வர்ட் கோல்ஸ்டனின் 18 அடி உயர வெண்கலச் சிலையை அடித்து நொறுக்கித் துறைமுகத்தில் உள்ள ஆற்றில் வீசினர்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago