இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..!
Jun 10, 2020 381 views Posted By : YarlSri TV
இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..!
தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் இதுவரை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 61 பேர் வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முப்படையினரால் 42 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
குறித்த மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 118 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களே இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு இலங்கையரையும் அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்வரும் இரு தினங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago