பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்....!
Jun 05, 2020 286 views Posted By : YarlSri TV
பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்....!
சீனாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 37 பேர் உட்பட 39 பேர் மீது நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
சீனாவின் தெற்கிலுள்ள குவாங்ஸி (Guangxi) பிராந்தியத்தின் கன்க்வூ கவுன்ரியில் (Cangwu County) இன்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகரிரகள் தெரிவித்துள்ளனர்.
வாங்ப்பூ_ மத்திய ஆரம்பப் பாடசாலைக்கு மாணவர்கள் வந்தபோது, இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 50 வயதான பாதுகாப்பு ஊழியர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியுள்ளார் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குhயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எவருக்கும் உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago