விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது....!
Jun 08, 2020 273 views Posted By : YarlSri TV
விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது....!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம்பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கட்டிட தொகுதிஅனைத்திற்கும் கிருமி தொற்றுநீக்கி மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது
கொரோனா தொற்றின் காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக மாவட்ட செயலகத்திற்கு பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக தற்போது மஅதிகளவில் வருவதனால்
மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago