பிறந்ததினத்தில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் பரிசளித்த இளம் பெண்....!
Jun 05, 2020 292 views Posted By : YarlSri TV
பிறந்ததினத்தில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் பரிசளித்த இளம் பெண்....!
இரத்மலானையில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்த இளம் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை அஞ்சு (டிலான் குமார சிபேர) தற்போது நாட்டிலிருந்து தப்பியோடி, தற்போது டுபாயில் பதுங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி, இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தி வருகிறார்.
அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு இலவசமாக போதைப்பொருளை விநியோகிக்கும்படி, ஜயனி மலகாந்தி பெர்னாண்டோ (31) என்ற பெண்ணிற்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இரத்மலானையை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு, இந்தப் பெண் இலவசமாக போதைப்பொருளை விநியோகித்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார், அவரை கைது செய்துள்ளார்.
அவரது கணவனும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைச்சாலையிலுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago