Skip to main content

கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள்..

Jun 03, 2020 267 views Posted By : YarlSri TV
Image

கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள்.. 

கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.



மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனேகமானோர் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால் நோய் மீண்டும் தலைதூக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கடந்த வருடம் டெங்கு நோயினால் 150 பேர் மரணமடைந்ததுடன், கொரோனா நோயை ஒழிப்பதை போன்றே டெங்கு நோயையும் ஒழிப்பதற்கு உரிய அவதானம் செலுத்த வேண்டுமென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை