ஜெர்மனியில் மாதவழிபாட்டில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா....!
May 24, 2020 307 views Posted By : YarlSri TV
ஜெர்மனியில் மாதவழிபாட்டில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா....!
ஜெர்மனியில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த மே 10 ஆம் திகதி மதவழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் தான் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது.
இதனால் முடக்கத்தை தளர்த்தி மதவழிபாட்டிற்கு அரசு அனுமதி வழங்கியது.
இதுவரை ஜெர்மனியில் 179,986 தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,366 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago