Skip to main content

35 கடற்படையினருக்கு கொரோனா தொற்று

May 20, 2020 368 views Posted By : YarlSri TV
Image

35 கடற்படையினருக்கு கொரோனா தொற்று  

ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளிகளும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நேற்றைய தினம் மாத்திரம் 35 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.



இந்நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 35 பேரும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 569 ஆக அதிகரித்துள்ளதோடு, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை