மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை!
May 19, 2020 304 views Posted By : YarlSri TV
மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை!
நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீமான் அவர்கள் எழுச்சிச் சுடரேற்றினார், கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இலக்கு ஒன்றுதான்! – எம் இனத்தின் விடுதலை! எங்கள் மாவீரர் சிந்திய குருதி! எங்கள் தாயகம் மீட்பது உறுதி! புரட்சி எப்போதும் வெல்லும்! – நாளை எம்மின விடுதலை அதைச் சொல்லும்! உறுதியாக நாங்கள் வெல்லுவோம்! – இதை உரக்க உலகிற்குச் சொல்லுவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!. என்று முழங்கினார்
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்க மீண்டெழுவோம் என்று உணர்ச்சி சூடேற்றினார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago