கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும்.
May 14, 2020 323 views Posted By : YarlSri TV
கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும்.
கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போது அனைத்துப் பெண்களும் ஒன்றிணைய வேண்டும்.
குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கொரோனா ஒழிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால், அவசரப்பட்டு மதுக்கடைகளை திறந்தது தவறு. அதனால்தான் தே.மு.தி.க நீதிமன்றம் சென்றது. தமிழகத்தில் ஊரடங்கு இருக்கும் வரை மதுக்கடைகளை திறக்க தே.மு.தி.க அனுமதிக்காது. தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுவதால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago