கூட்டமைப்பினரின் திருவிளையாடல், பிரதி அமைச்சர் கருணா அம்மான் கருத்து....!
May 14, 2020 370 views Posted By : YarlSri TV
கூட்டமைப்பினரின் திருவிளையாடல், பிரதி அமைச்சர் கருணா அம்மான் கருத்து....!
கடந்த அரசாங்கத்திடம் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் அரசியல் கைதிகளை அப்போதே விடுவித்திருக்க முடியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இன்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பியக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களுக்கான போராட்டத்தை இழிவுபடுத்துபவர்களை தமிழ் மக்கள் ஏன் தொடர்ந்தும் ஆதரிக்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago