Colombo19 ஊரடங்கு சட்டத்தை மீறிய 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
May 11, 2020 321 views Posted By : YarlSri TV
Colombo19 ஊரடங்கு சட்டத்தை மீறிய 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
Colombo19 ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 206 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 51,552 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 13,350 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
குறித்த பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago