Skip to main content

தமிழகத்தில் பொது ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

May 17, 2020 328 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் பொது ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு!  

தமிழக்கத்தில் மீண்டும்  எதிர்வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்துள்ளார்,.25 மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்காக  அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதி; இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது மேலும் 25 மாவட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம் இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை