தளர்த்தப்படும் ஊரடங்கு: போக்குவரத்து அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!
May 09, 2020 383 views Posted By : YarlSri TV
தளர்த்தப்படும் ஊரடங்கு: போக்குவரத்து அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், அலுவலக தேவைக்காக மாத்திரம் இ.போ.ச பஸ் சேவையை முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, போக்குவரத்து சேவையை வழங்கும்போது சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மே மாதம் 11 ஆம் திகதிக்குப் பின்னர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் தனியார் மற்றும் அரச பிரிவுகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago