சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை கடலில் மூழ்கி மரணம்!
Jan 21, 2024 35 views Posted By : YarlSri TV
சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை கடலில் மூழ்கி மரணம்!
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
61 வயதான போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
பாணந்துறை கடற்கரையில் நேற்று (20) மாலை நீராடச் சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .
பாணந்துறை கடற்கரை
பாணந்துறை - தெற்கு காவல்துறை பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.இதன்போது, போலந்து நாட்டு பிரஜை கடலில் மூழ்கியநிலையில் ஹோட்டலின் உயிர் பாதுகாப்பு அதிகாரியால் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago