பிரபல கிரிக்கெட் வீரரர் ஓய்வை அறிவித்தார்!
Jan 15, 2024 42 views Posted By : YarlSri TV
பிரபல கிரிக்கெட் வீரரர் ஓய்வை அறிவித்தார்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஷோன் மார்ஷ், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
5000க்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவிப்பு
ஷோன் மார்ஷ், இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 73 ஒரு நாள் போட்டிகள், 15 ரி 20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்காக விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 2,265 ஓட்டங்கள், ஒருநாள் போட்டிகளில் 2,073 ஓட்டங்கள், ரி 20 போட்டிகளில் 255 ஓட்டங்கள் என மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 5,293 ஓட்டங்களை குவித்துள்ளார்.2017-18ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியிருந்தார்.
முதல் தர போட்டிகளில் இருந்தும் ஓய்வு
இதே போல இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 616 ஓட்டங்களை குவித்து ஒரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். பின்னர் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியில் சிறுது காலம் விளையாடினார்.
தற்போது 40 வயதாகும் ஷோன் மார்ஷ்,அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மெல்போன் ரெனகேட்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகஅவர் அறிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago