திருமலையில் கனமழை குளத்தின் வான் கதவுகள் திறப்பு விவசாயிகள் பாதிப்பு!
Jan 12, 2024 55 views Posted By : YarlSri TV
திருமலையில் கனமழை குளத்தின் வான் கதவுகள் திறப்பு விவசாயிகள் பாதிப்பு!
திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காண மழை காரணமாகவும் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது .
இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது .
கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களே கந்தளாய் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் இம்முறையும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர் .
கடன் வாங்கியே இம்முறை வேளாண்மை செய்தோம் எனவும் எங்களுக்கு இதற்குரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
தனியார் ஆஸ்பத்திரியின் 4 மேல் தளங்களை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட்
-
வெளியானது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்க கோரிக்கை
-
மலேசியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு இருப்பதால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago