Skip to main content

யாழ் நல்லூரில் குடும்பஸ்தரின் சடலம்கண்டெடுக்கப்படுள்ளது கொலையா என சந்தேகம் !

Jan 12, 2024 30 views Posted By : YarlSri TV
Image

யாழ் நல்லூரில் குடும்பஸ்தரின் சடலம்கண்டெடுக்கப்படுள்ளது கொலையா என சந்தேகம் ! 

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று கண்டுபிடிக்கப்படுள்ளது .

ஜெகநாதன் என்ற 61 வயதான குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



உயிரிழப்பு இடம்பெற்று சிலநாட்கள்  இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்



 விசாரணை

உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை