யாழ் நல்லூரில் குடும்பஸ்தரின் சடலம்கண்டெடுக்கப்படுள்ளது கொலையா என சந்தேகம் !
Jan 12, 2024 30 views Posted By : YarlSri TV
யாழ் நல்லூரில் குடும்பஸ்தரின் சடலம்கண்டெடுக்கப்படுள்ளது கொலையா என சந்தேகம் !
யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று கண்டுபிடிக்கப்படுள்ளது .
ஜெகநாதன் என்ற 61 வயதான குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு இடம்பெற்று சிலநாட்கள் இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்
விசாரணை
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago