Skip to main content

இலங்கை வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு!

Jan 11, 2024 37 views Posted By : YarlSri TV
Image

இலங்கை வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு! 

இலங்கைக்கு 122 தடவைகள்  வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப்பெரும் வரவேற்பு நடைபெற்றுள்ளது.



1979 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 122 தடவைகள் ஜேர்மன் தேசிய சமூக சேவகியான 81 வயதான திருமதி உர்சுலா பீயர், இலங்கை வருவதற்காக 01/10/2024 அன்று  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.



"சமாதானமும் கருணையும்" என்ற அறக்கட்டளை

"சமாதானமும் கருணையும்
" என்ற அறக்கட்டளையை உருவாக்கி, "குழந்தையைத் தத்தெடுத்து கிராமத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற கருத்தின் கீழ் இலங்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒழுக்கம் ஆகிய துறைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்



 வரவேற்பு சிறப்பாக வழங்கினார்கள் 

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழு மற்றும் அவரது "சமாதானம் மற்றும் கருணை" அறக்கட்டளையின் அதிகாரிகள் குழுவும் திருமதி உர்சுலா பேயர் மற்றும் அவரது குழுவினரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை