இலங்கை வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு!
Jan 11, 2024 37 views Posted By : YarlSri TV
இலங்கை வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு!
இலங்கைக்கு 122 தடவைகள் வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப்பெரும் வரவேற்பு நடைபெற்றுள்ளது.
1979 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 122 தடவைகள் ஜேர்மன் தேசிய சமூக சேவகியான 81 வயதான திருமதி உர்சுலா பீயர், இலங்கை வருவதற்காக 01/10/2024 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
"சமாதானமும் கருணையும்" என்ற அறக்கட்டளை
"சமாதானமும் கருணையும்" என்ற அறக்கட்டளையை உருவாக்கி, "குழந்தையைத் தத்தெடுத்து கிராமத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற கருத்தின் கீழ் இலங்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒழுக்கம் ஆகிய துறைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்
வரவேற்பு சிறப்பாக வழங்கினார்கள்
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழு மற்றும் அவரது "சமாதானம் மற்றும் கருணை" அறக்கட்டளையின் அதிகாரிகள் குழுவும் திருமதி உர்சுலா பேயர் மற்றும் அவரது குழுவினரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர் .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago