Skip to main content

துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் கொலை!

Jan 07, 2024 35 views Posted By : YarlSri TV
Image

துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் கொலை! 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



இந்நிலையில் சமீபக் காலமாக, பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில்  பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன கே குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக காவல் நிலையம், ராணுவ முகாம்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெற்று வருக்கின்றது .



ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு

இதனை கருத்திற் கொண்டு டேங்க் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது பயங்கரவாத கமாண்டரான குல் யூசப் உள்பட இருவர் கொல்லப்பட்டனர்.



ராணுவத்தால் மிகவும் தேடப்பட்டு வந்த யூசப் குறித்த தகவல் அளிப்பவருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் ரூ.7½ லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை