தீடிரென கனடா விமானத்தில் குழப்பம் : இடைநடுவே தரையிறக்கப்பட்ட விமானம்!
Jan 05, 2024 29 views Posted By : YarlSri TV
தீடிரென கனடா விமானத்தில் குழப்பம் : இடைநடுவே தரையிறக்கப்பட்ட விமானம்!
கனடாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சிறுவன் ஒருவன் சக பயணியை தாக்கி குழப்பம் விளைவித்ததால் விமானம் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
ரொறன்ரோவிலிருந்து கல்கரி நோக்கிப் பயணம் செய்த விமானத்திலேயே இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளது.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியவனாவான்.
சிறுவன் சக பயணியை தாக்கி குழப்பம் விளைவித்ததால் விமானம் வின்னிபிக்கில் தரையிறக்கப்பட்டது
.காவல்துறை வெளியிட்ட தகவல்
சக பயணியை தாக்கிய சிறுவனை விமானப் பணியாளர்களும் ஏனைய பயணிகளும் கூட்டாக இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago