வடசென்னை 2 வருமா, வராதா மேடையில் தனுஷ் கூறிய பதில்!
Jan 04, 2024 44 views Posted By : YarlSri TV
வடசென்னை 2 வருமா, வராதா மேடையில் தனுஷ் கூறிய பதில்!
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் பட ப்ரீ ரிலீஸ் விழா இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அதில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வந்திருந்தது. தான் முதல் படத்தில் இருந்து இத்தனை வருடங்களாக சிறுக சிறுக சேர்த்த கூட்டம் இது என தனுஷ் கூறி இருக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தை தான் பார்த்துவிட்டதாகவும், 'சிறப்பாக இருக்கிறது, கண்டிப்பா சம்பவம் பண்ணும்' எனவும் கூறி இயக்குனர் அருண் மாதேஸ்வரனை அவர் பாராட்டி இருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னையின் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அது பற்றி இன்றைய விழாவில் பேசிய தனுஷ், 'வடசென்னை 2 நிச்சயம் உருவாகும். அதை எப்படி மிஸ் செய்வேன். அதற்கு சிறிது காலமும், சரியான நேரமும் அமைய வேண்டும். சரியான நேரத்தில் அது நடக்கும்' என தனுஷ் கூறி இருக்கிறார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago