தமிழ்நாட்டில் டைனோசர் சலாரின் பருப்பு வேகவில்லை முன்னிலையில் அசோக் செல்வனின் சபா நாயகன்.!
Dec 30, 2023 41 views Posted By : YarlSri TV
தமிழ்நாட்டில் டைனோசர் சலாரின் பருப்பு வேகவில்லை முன்னிலையில் அசோக் செல்வனின் சபா நாயகன்.!
கடந்த 22ஆம் தேதி பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரபாஸின் சலார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை அந்த படமே கெடுத்துக்கொண்டது.
ரிலீஸ் ஆவதற்கு முன் வேற லெவல், செம மாஸாக இருக்கும் பலரும் கூறிய நிலையில், அதற்கு பின் யாருமே வாய்யை திறக்கவில்லை. அப்படியொரு மோசமான நிலைக்கு சலார் தள்ளப்பட்டுள்ளது.
உலகளவில் இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் சலார் பருப்பு கொஞ்சம் கூட வேகவில்லை. இதனால் தமிழ்நாட்டில் பல திரையரங்கங்களில் இருந்து சலார் படத்தை தூக்கிவிட்டனர்.
அதே நாளில் வெளிவந்த அசோக் செல்வன் படத்திற்கு கூடுதலாக அதிக திரையரங்கங்கள் கிடைத்துள்ளது. மேலும் அப்படம் ரசிகர்கள் மத்தியில் சாலர் படத்தை விட அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இதிலிருந்து தெளிவாக தெரியும் விஷயம் கதை நன்றாக இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கும், கதை மட்டும் இல்லையென்றால் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் ரசிகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
23 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
23 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
23 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
23 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
23 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago