கொவிட்-19க்குபின் தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்!
Dec 28, 2023 31 views Posted By : YarlSri TV
கொவிட்-19க்குபின் தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்!
கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம் குறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு எச்சரித்துள்ளது.
ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஸ்டெம் செல் செயல்முறை மூலம் இந்த ஆராய்ச்சி நடத்தப்படுள்ளது .
இதற்கிடையில், கொவிட் 19 ஜே. என். உலகின் பல நாடுகளில் பரவியிருந்தாலும், அதன் தாக்கம் குறித்து இன்னும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
உலகளாவிய மாரடைப்பு தொற்றுநோய்
கொவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் உலகளாவிய மாரடைப்பு தொற்றுநோய் குறித்து ஜப்பானிய ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து எதுவும் கூற முடியாது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago