Skip to main content

நாட்டின் 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு !

Mar 12, 2024 16 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ! 

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .



அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது 



நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் எனவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.



அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படும் எனவும் .



இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கைஇருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை