Skip to main content

நாட்டில் வரட்சியான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Mar 10, 2024 15 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் வரட்சியான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!  

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.  



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும். 



அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு - பிரதானமாகசீரான வானிலை,  கொழும்பு - பிரதானமாக சீரானவானிலை, காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் 



யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை,  கண்டி - பிரதானமாகசீரானவானிலை ,நுவரெலியா    - பிரதானமாகசீரானவானிலை,  இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம், திருகோணமலை - பிரதானமாகசீரானவானிலை, மன்னார் - பிரதானமாகசீரான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை