இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்...!
Feb 07, 2024 39 views Posted By : YarlSri TV
இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்...!
கோடியில் தரையிறங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கை மன்னாரை சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவித்துள்ளனர் .
மேலும் தெரியவருவதாவது,
மன்னார் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கடந்த ஐந்தாம் திகதி இரவு 9.00 மணிக்கு தாழ்வுபாடு பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியா நோக்கி புறப்பட்டு அன்றையதினம் இரவு 11.30 மணிக்கு தனுஷ்கோடி 4வது மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை மீட்க யாரும் வராததால் நேற்றையதினம்(06) மீண்டும் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடி முதல் தீடையில் இறக்கியுள்ளனர்.
அவர்கள் இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் Rmm மரைன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது .
மன்னார் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு தனுஷ்கோடியில் தரையிறங்கியுள்ளமை தெரியவருகின்றது .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago