கிழக்கு மாகாணத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வு
Nov 02, 2023 39 views Posted By : YarlSri TV
கிழக்கு மாகாணத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வு
இலங்கை அதிபர் சேவை தரம் 3க்கு நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 486 புதிய அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த இந்த நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் 4ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்தது.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதே இடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1507 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1507 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1507 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1507 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1507 Days ago