அனுமதி இன்றி கடலட்டைகளை பிடித்த ஒன்பது பேர் கைது
Oct 08, 2023 53 views Posted By : YarlSri TV
அனுமதி இன்றி கடலட்டைகளை பிடித்த ஒன்பது பேர் கைது
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 05/10/2023 இரவு வேளையில் அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை பிடித்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் கடற்பரப்பில் வைத்து மூன்று டிங்கி படகுகளுடன் இவர்களை கைது செய்ததாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் உடமைகளுடன் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago