கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா
Sep 28, 2023 36 views Posted By : YarlSri TV
கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா
கசிப்பை ஏற்றுமதி செய்தால் இலங்கைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
3600 ரூபாவிற்கு மதுபான போத்தல் ஒன்றை சாதாரண மக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் மாற்று வழியை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும், மதுபானத்தின் விலை உயர்வால் கசிப்பு உற்பத்தி 500% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது பலர் வீட்டில் கசிப்பை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கசிப்பு மற்றும் கஞ்சாவின் மதிப்பை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும், ரஷ்யாவில் கசிப்புக்கு ஓட்கா என்றும் ஜப்பானில் 'சேக்' என்றும் பெயர் உள்ளதாக அவர் கூறினார்.
நல்ல தரத்தில் கசிப்பு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தால், அந்த தொழிலில் இருந்து இந்த நாட்டுக்கு வரும் டொலர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என மேலும் தெரிவித்தார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ரஷ்ய தாக்குதலில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றிய வீரர்கள்!
-
இதேபோல் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதனால் பாகிஸ்தானுக்கே அதிக லாபம். ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளுக்குள் அல் கொய்தா மற்றும் டேயீஷ் பயங்கரவாத அமைப்பினர் நுழைந்துள்ளனர் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆனது இந்தியாவின் எதிரி. அந்த அமைப்பு தலிபான்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அவர்களை ஊதுகோலாகப் பயன்படுத்தி வருகிறது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்!
-
உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago