Skip to main content

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு

Sep 23, 2023 32 views Posted By : YarlSri TV
Image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு 

களுபோவில போதனா வைத்தியசாலையின் சிசு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்  வைத்தியசாலை மீது பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.



கடந்த 9 ஆம் திகதி பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று கடந்த  18 ஆம்  திகதி இறந்ததாக அறிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை மற்றைய குழந்தையும் உயிரிழந்துள்ளது. 



கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த குழந்தையின் மரணத்திற்கு சுவாசக்கோளாறே காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பெற்றோர் குறிப்பிட்டனர். 



இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை