வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி
Sep 21, 2023 25 views Posted By : YarlSri TV
வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி
வங்களா விரிகுடா கடற்பரப்பில் உருவாகும் தாளமுக்கம் #சூறாவளியாக மாறும் என எதிர்வு கூறப்படுகிறது
எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் (பெரும்பாலும் 01ஆம், 02ஆம், 03ஆம் திகதிகளில்) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பெரும்பாலும் ஒரிசா மாநிலம் அல்லது ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோன்று அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் (08ஆம் திகதி முதல் 15ஆம் திகதிகளுக்குள்) மேலும் ஒரு சூறாவளி அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதி உருவாகி அதுவும் ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்றாவது வாரத்தில் (15ஆம் - 20ஆம் திகதிகளுக்குள்) மேலும் ஒரு தாழமுக்கம் உருவாகி ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வுகள் காரணமாக இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயற்சி காலநிலையை மேலும் அது வலுவடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி)
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago