பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்
Sep 20, 2023 34 views Posted By : YarlSri TV
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்
சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இவர்களை ஒடுக்க சோமாலியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில்,
இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், சோமாலியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 167 இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago