Skip to main content

இலங்கையில் 42பேர் பலி

Sep 19, 2023 46 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் 42பேர் பலி 

இலங்கையில்  இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்று வரையான காலப் பகுதி வரை  75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.



 இதன்போது  42  பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் காயமடைந்த 33  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  அவர் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை