Skip to main content

இலங்கை இராணுவம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Sep 16, 2023 44 views Posted By : YarlSri TV
Image

இலங்கை இராணுவம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை 

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட இணையவழி முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.



கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2021 ஜனவரி 01 முதல் சிறிலங்கா இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.



அதன்படி, 10 இலட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 இலட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் சிறிலங்கா இராணுவத்தினால் அச்சடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை