தமிழர்களால் 68பெளத்த விகாரைகளுக்கு ஆபத்து
Sep 15, 2023 37 views Posted By : YarlSri TV
தமிழர்களால் 68பெளத்த விகாரைகளுக்கு ஆபத்து
வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளை இந்துக்களின் வணக்கஸ்தலங்கள் எனப் பொய்யாக உரிமை கோருகின்றனர். தொல்லியல் திணைக்களம், பொலிஸ், இராணுவம் என்பனவும் இந்த இடங்களில் உதவிக்கு வருவதில்லை.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என கூறி பின்வாங்குகின்றனர். இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது. இராணுவத்தினரும், பொலிஸாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புத்த விகாரையை இடித்து விட்டு அதன் மேல் சிவலிங்கத்தை கட்டுகிறார்கள்.
நான் பௌத்தத்தை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago