இலங்கை கடற்கரையில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள்
Sep 13, 2023 35 views Posted By : YarlSri TV
இலங்கை கடற்கரையில் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடிகள்
அநாகரீகமாக நடந்து கொண்டதாக சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் களுத்துறை கலிடோ கடற்கரையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு அதில் அதிகமானோர் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago