பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு!
Dec 15, 2023 24 views Posted By : YarlSri TV
பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு!
பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு: நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை பயன்பாடுத்துவோருக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை இரவு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாவற்குளம் நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் 4 கதவுகளும் 2 அடி விகிதம் திறக்கப்பட்டுள்ளது.
எனவே நெளுக்குளம்- நேரியகுளம் வீதிப் போக்குவரத்து இன்று (14.12) இரவு 8 மணி தொடக்கம் காலை 5 மணி வரை முற்றாக தடைப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக, பாவற்குளத்தின் 4 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நேரியகுளம் ஊடான நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் குறித்த வீதியை பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago