ஊர்காவற்துறையில் யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது.
Dec 13, 2023 28 views Posted By : YarlSri TV
ஊர்காவற்துறையில் யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பூசகர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆலயத்தின் பூசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகம் ஏற்படாதவாறு , விக்கிரகங்களை இருப்பிடத்தில் இருந்து மாற்றி யந்திரத்தகடுகளை திருடி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரால் திருடப்பட்ட யந்திரதடுகள் சுமார் 10 பவுண் பெறுமதியானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago