ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சந்திரிகா எடுக்க போகும் முடிவு!
Dec 09, 2023 22 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சந்திரிகா எடுக்க போகும் முடிவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பு முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் தற்போது பல்வேறு தரப்பினரை அழைத்து இது சம்பந்தமாக இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகள் சார்பில் கூட்டணி ஒன்றை களமிறக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இரகசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பேசப்படுகிறது.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக போட்டியிட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது இந்த நடவடிக்கையை நிறுத்தி விட்டு,ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ராஜபக்ச அணியினர் அல்லது அதில் உள்ள எவரும் ஆதரவு வழங்கவில்லை என்றால் மாத்திரமே சந்திரிகாவின் ஆதரவு ரணிலுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது உறுதியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
11 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago