இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 11955 வெளிநாட்டவர்கள்!
Dec 27, 2022 108 views Posted By : YarlSri TV
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 11955 வெளிநாட்டவர்கள்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2019ல் அதிக எண்ணிக்கையிலான 898 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தவிர, 2018 இல் 678 வெளிநாட்டவர்களும், 2020 இல் 249 வெளிநாட்டவர்களும், 2021 இல் 130 வெளிநாட்டவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று குடிவரவுத் திணைக்களத்தின் 2021 செயல்திறன் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையின் படி, 505 விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு நூற்று முப்பது வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 92 இந்தியர்கள், ஒன்பது நேபாள பிரஜைகள், ஏழு நைஜீரிய பிரஜைகள், ஆறு பாகிஸ்தானிய பிரஜைகள், ஐந்து ரஷ்ய பிரஜைகள் மற்றும் இரண்டு மாலத்தீவு பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
10 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
10 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
10 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
10 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
10 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
10 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago