ஜனாதிபதி மாளிகையில் பியானோ இசைத்து வேலை இழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்
Sep 03, 2023 38 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி மாளிகையில் பியானோ இசைத்து வேலை இழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் போது, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து இந்த அதிகார மகிழ்வித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட நாளில் பாதுகாப்பிற்காக கான்ஸ்டபிள் தயாரத்ன நியமிக்கப்பட்டார்.
இதன்போது ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்த பியானோவில் அமர்ந்து, அதன் அறைகள் வழியாக சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பாடலை இசைத்திருந்தார்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு, குறித்த அதிகாரி ஒழுக்கத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago